சனி, 17 நவம்பர், 2012

நபி வழியே நமது வழி.

நபி வழியை பின் பற்றுவதன் மூலம் மாத்திரமே அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற முடியும். எனவே சுன்னாவை கற்று விளங்கி அதன் படி செயல்படுவோம்.