[சூரா இக்லாஸ்]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் நபியே! நீர் கூறுவீராக;அவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் [யாவற்றை விட்டும்] தேவையற்றவன் யாவும் அவன் அருளையே எதிர்ப்பார்த்திருக்கின்றன அவன் எவரையும் பெறவில்லை எவராலும் பெறப்படவுமில்லை மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை [சூரா இக்லாஸ்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக